நலம் தரும் வழிகள்
1. அனைவரும் நெற்றியில் பொட்டு வைத்து கொள்ள வேண்டும். படுக்கும் போது மிகவும்
அவசியமானதாகும்.
2. கல்விக்கு உதவி செய்பவனும் , ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு உதவுபவனும் , அநாதை பிரேதத்தை அடக்கம் செய்பவனும் , அஸ்வமேதயாக பலனை அடைகிறான்.
3. கஷ்டபடுகிரவர்களுக்கு வதவி செய்தல்.
திருவிளக்கு விபரங்கள்
கோவிலில் மூலஸ்தானத்தில் பெண்கள் விளக்கு ஏற்றகூடாது.
மண்ணில் ஆன அகல் அல்லது வெள்ளி,பஞ்சலோகத்தால் செயப்பட்ட விளக்குகள்
பூஜைக்கு உகந்தது. ஐந்து முக வழக்குகள் சாலச்சிறந்தது.
தெற்கு திசையில் தீபம் ஏற்றகூடாது. இது பாபம், அபசகுணம்.
நெய், விலக்கேண்ணை , வேப்பெண்ணை, இலுப்பெண்ணை, தேங்காய் எண்ணெய் இவை
ஐநதும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தெவிய்ன் அருளும்
மந்திர சக்தியும் கிடக்கும்.
நாம் கோவிலில் விளக்கேற்றும் போது, மற்றவர்கள் ஏற்றி வைத்த வழக்கின்
மூலமாக நம் வழக்க ஏற்ற கூடாது. தீபெட்டி மூலமாக தான் விளகேற்ற
வேண்டும்.
1. அனைவரும் நெற்றியில் பொட்டு வைத்து கொள்ள வேண்டும். படுக்கும் போது மிகவும்
அவசியமானதாகும்.
2. கல்விக்கு உதவி செய்பவனும் , ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு உதவுபவனும் , அநாதை பிரேதத்தை அடக்கம் செய்பவனும் , அஸ்வமேதயாக பலனை அடைகிறான்.
3. கஷ்டபடுகிரவர்களுக்கு வதவி செய்தல்.
திருவிளக்கு விபரங்கள்
கோவிலில் மூலஸ்தானத்தில் பெண்கள் விளக்கு ஏற்றகூடாது.
மண்ணில் ஆன அகல் அல்லது வெள்ளி,பஞ்சலோகத்தால் செயப்பட்ட விளக்குகள்
பூஜைக்கு உகந்தது. ஐந்து முக வழக்குகள் சாலச்சிறந்தது.
தெற்கு திசையில் தீபம் ஏற்றகூடாது. இது பாபம், அபசகுணம்.
நெய், விலக்கேண்ணை , வேப்பெண்ணை, இலுப்பெண்ணை, தேங்காய் எண்ணெய் இவை
ஐநதும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தெவிய்ன் அருளும்
மந்திர சக்தியும் கிடக்கும்.
நாம் கோவிலில் விளக்கேற்றும் போது, மற்றவர்கள் ஏற்றி வைத்த வழக்கின்
மூலமாக நம் வழக்க ஏற்ற கூடாது. தீபெட்டி மூலமாக தான் விளகேற்ற
வேண்டும்.