த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்திரம்
சௌராஷ்ட்ரே சோமநாதம் ச
ஸ்ரீசை`லே மல்லிகார்ஜுனம்!
உஜ்ஜயின்யாம் மஹாகாலம்
ஓங்காரம் அமலேஷ்வரம் !!
பரல்யாம் வைத்யநாதம் ச
டாகின்யாம் பீமச`ங்கரம்!
சேதுபந்தே து ராமேச`ம்
நாகேச`ம் தாருகாவனே!!
வாராணஸ்யாம் து விச்`வேச`ம்
த்ரயம்பகம் கௌதமீதடே!
ஹிமாலயே து கேதாரம்
குச்`மேச`ம் ச சி`வாலயே!!
ஏதானி ஜ்யோதிர்லிங்கானி
ஸாயம் ப்ராத: படே`ந்நர :!
ஸப்தஜன்ம க்ருதம் பாபம்
ஸ்மரணேந வினச்` யதி!!
லிங்காஷ்டகம்
ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித்த லிங்கம்
நிர்மலா பாஷித சோ`பித லிங்கம் !
ஜன்மஜ து:க்க விநாச`க லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசி`வ லிங்கம் !!
தேவ முனி ப்ரவரார்ச்சித்த லிங்கம்
காம தஹம் கருனாகரலிங்கம் !
ராவணதர்ப்ப விநாச`க லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசி`வ லிங்கம் !!
சர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம் !
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசி`வ லிங்கம் !!
கனக மகாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோ`பிதலிங்கம் !
தக்ஷ ஸுயஜ்ஞா விநாச`ன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசி`வ லிங்கம் !!
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோ`பித லிங்கம் !
ஸஞ்சித பாப விநாச`ன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசி`வ லிங்கம் !!
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்திபிரேவ ச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசி`வ லிங்கம் !!
.அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் !
அஷ்ட தரித்திர விநாச`க லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசி`வ லிங்கம் !!
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் !
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசி`வ லிங்கம் !!
லிங்காஷ்டகம் இதம் புண்யம் ய:
படேத் சி`வ ஸந்நிதௌ !
சி`வலோக மவாப்னோதி
சி`வேன ஸஹ மோததே !!
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்ற அண்ணியப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்சகன் தன பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்கு சேயோன் தன பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உல் மகிழுங் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாய பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான்
கண்ணுதலான் தன கருணை கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளக்கொளியாய்
என்னிறைந்து எல்லையிலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப்
பல்வ்ருக்ஷமாகிப் பறவையாய்ப் பாம்பாகிப்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்ல அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்று
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தனியாய் இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞனமாகி மில்ற்கின்ர மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லா தேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி இல்லா அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றோழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற்போல
சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் என்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டிப்
புறம் தோல் போர்த்தி எங்கும் புழுவழுக்கும் மூடி
மலம் சூரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகும்
நலம் தான் இல்லாத சிறியேற்கு நல்கி
நிலம்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே
தேசனே தென் ஆரமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பெறாது நின்ற பெருங் கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவில்லாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஓளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்த நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாம்மிக்காய் நின்ற
தோற்றச்சுடர் ஒளியைச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக் குடம்பின் உல் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நல்லிரவில் நட்டம் பயின்றாடு நாதனே
திலையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்பிறவி அருப்பானேயோ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ப்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணித்து
திருசிற்றம்பலம்
கோளாறு திருப்பதிகம்
ஸ்ரீ திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய நவக்ராஹங்களால் ஏற்படும் எல்லாவித தோஷங்களும் நீங்கும் பொருட்டு பாராயணம் செய்ய வேண்டிய தேவாரத் திருப்பதிகம்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடனி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
என்பொடு கொம்பொடாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனால்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடோன்ரோ தேழு பதினேட்டோ டாவம்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
உருவார் பவள மேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் களைய தூர்தி சயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
மதிநுதல் மங்கை யோடு வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்து அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடு
விடைஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வள்ளி கொன்றை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுன ரோடும் உறும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வாள்வரி அதல தாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
செப்பில முலைநன் மங்கை முருபாக மாக
விடைஏறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வேள்பட விழிசெய் தன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பலபல வேதா மாகும் பரன் நாரி பாகன்
பசுஏரும் எங்கள் பரமன்
சாலமக லோடோ ருக்கு முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
கொத்தமலர் குழவி யோடு விசயற்கு நல்கு
குணமாய வேடவிகிர்த்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடமனை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தரு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதி யாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதம் அடியார்கள் வானில்
அரசாள்வார் ஆணை நமதே
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடனி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
என்பொடு கொம்பொடாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனால்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடோன்ரோ தேழு பதினேட்டோ டாவம்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
உருவார் பவள மேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் களைய தூர்தி சயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
மதிநுதல் மங்கை யோடு வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்து அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடு
விடைஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வள்ளி கொன்றை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுன ரோடும் உறும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வாள்வரி அதல தாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
செப்பில முலைநன் மங்கை முருபாக மாக
விடைஏறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வேள்பட விழிசெய் தன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
பலபல வேதா மாகும் பரன் நாரி பாகன்
பசுஏரும் எங்கள் பரமன்
சாலமக லோடோ ருக்கு முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
கொத்தமலர் குழவி யோடு விசயற்கு நல்கு
குணமாய வேடவிகிர்த்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடமனை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தரு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதி யாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதம் அடியார்கள் வானில்
அரசாள்வார் ஆணை நமதே
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
BILVASHTAKAM
த்ரிதலம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்!
த்ரிஜென்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
த்ரிசாகைர் வில்வபத்ரைச்ச அச்சித்ரை: கோமலை: சுபை:!
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
தந்திகோடிஸஹஸ்ராணி தில பர்வத கோடய: !
காஞ்சனம் சீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச, காலபைரவ தர்சனம் !
பிரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் சிவார்ப்பணம் !!
இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மகேஸ்வர: !
நக்தம் ஹோஷ்யாமி தேவேச ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ராமலிங்க பிரதிஷ்டா ச வைவாஹிக கருத்தும் ததா !
தடாகாதி ச ஸந்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
அகண்ட வில்வபத்ரஞ்ச ஆயுதம் சிவபூஜனம் !
கருத்தும் நாமஸஹஸ்ரேன ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
உமயா ஸஹ தேவம் ச நந்திவாஹனமேவ ச !
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ஸாலக்ராமேஷோ விப்ராணாம் தடாகம் தச கூபயோ: !
யஜ்ஞகோடிஸஹஸ்ரேஷு ச ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
தந்திகோடி ஸஹஸ்ரேஷு aswametha ஸத்க்ரதௌ !
கொடிகன்யா மகாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
வில்வானாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபநாசனம் !
அகோரபாபசம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ஸஹாஸ்ரவேத பாடேஷு ப்ரஹமஸ்தாபனமுச்யதே !
அனேகவ்ரதகோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
அன்னதான ஸஹஸ்ரேஷு சஹாஸ்ரோபனயணம் ததா !
அனேக ஜன்ம பாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
வில்வஸ்தோத்ரமிதம் புண்யம் யா: பதேச்சிவ ஸந்நிதௌ !
சிவலோக மவாப்னோதி ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
தர்சனம் வில்வ பத்ரஸ்ய ஸ்பர்ஸனம் பாப நாசனம் !
அகோர பாப ஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ஏகம் ச வில்வபத்ரம் ச கோடி யஜ்ஞ பலம் லபெத் !
மஹா தேவஸ்ய பூஜ்யார்தம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
த்ரிஜென்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
த்ரிசாகைர் வில்வபத்ரைச்ச அச்சித்ரை: கோமலை: சுபை:!
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
தந்திகோடிஸஹஸ்ராணி தில பர்வத கோடய: !
காஞ்சனம் சீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச, காலபைரவ தர்சனம் !
பிரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் சிவார்ப்பணம் !!
இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மகேஸ்வர: !
நக்தம் ஹோஷ்யாமி தேவேச ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ராமலிங்க பிரதிஷ்டா ச வைவாஹிக கருத்தும் ததா !
தடாகாதி ச ஸந்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
அகண்ட வில்வபத்ரஞ்ச ஆயுதம் சிவபூஜனம் !
கருத்தும் நாமஸஹஸ்ரேன ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
உமயா ஸஹ தேவம் ச நந்திவாஹனமேவ ச !
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ஸாலக்ராமேஷோ விப்ராணாம் தடாகம் தச கூபயோ: !
யஜ்ஞகோடிஸஹஸ்ரேஷு ச ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
தந்திகோடி ஸஹஸ்ரேஷு aswametha ஸத்க்ரதௌ !
கொடிகன்யா மகாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
வில்வானாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபநாசனம் !
அகோரபாபசம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ஸஹாஸ்ரவேத பாடேஷு ப்ரஹமஸ்தாபனமுச்யதே !
அனேகவ்ரதகோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
அன்னதான ஸஹஸ்ரேஷு சஹாஸ்ரோபனயணம் ததா !
அனேக ஜன்ம பாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
வில்வஸ்தோத்ரமிதம் புண்யம் யா: பதேச்சிவ ஸந்நிதௌ !
சிவலோக மவாப்னோதி ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
தர்சனம் வில்வ பத்ரஸ்ய ஸ்பர்ஸனம் பாப நாசனம் !
அகோர பாப ஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ஏகம் ச வில்வபத்ரம் ச கோடி யஜ்ஞ பலம் லபெத் !
மஹா தேவஸ்ய பூஜ்யார்தம் ஏக வில்வம் சிவார்ப்பணம் !!
ஸ்ரீ சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்
நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய !
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நம: சிவாய !!
மந்தாகினி - ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீச்வர ப்ரமத நாத மஹேஸ்வராய !
மந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை மகாராய நம சிவாய !!
சிவாய கௌரீ வதனாப்ஜா ப்ருந்த
ஸுர்யாய தக்ஷாத்வர நாசகாய !
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம சிவாய !!
வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்யா
முனீந்திர தேவார்ச்சித சேகராய !
சந்த்ரார்க்க வைச்வாணர லோசனாய
தஸ்மை வகாராய நம சிவாய !!
யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய ஸனாதனாய !
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நம சிவாய !!
பஞ்சாக்ஷர மிதம் புண்யம்
படச் சிவஸன்னிதௌ !
சிவலோக மவாப்னோதி
சிவேன ஸஹ மோததே !!
ஸ்ரீ காலபைரவாஷ்டகம்
தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யாள யஜ்ஞஸூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம் !
நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகாபுராதி நாத கால பைரவம் பஜே !!
பானுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம் !
காலகால-மம்புஜாக்ஷ மக்ஷசூலமக்ஷரம்
காசிகாபுராதி நாத கால பைரவம் பஜே !!
சூலடங்க பாச தண்டபாணி மாதி காரணம்
ச்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம் !
பீமா விக்கிரமம் ப்ரபும் விசித்திர தாண்டவ ப்ரியம்
காசிகாபுராதி நாத கால பைரவம் பஜே !!
புக்தி முக்தி தாயகம் பிரச` ஸ்தசாரூ விக்ரகாம்!
பக்தவத்சலம் சி`வம் ஸமஸ்தலோகம் விக்ரகாம் !
நிக்வணன்-மனோஜ்ஞ ஹேம கின்கிணீலசத்கடிம்
காசிகாபுராதி நாத கால பைரவம் பஜே !!
தர்மசேதுபாலகம் த்வதர்ம மார்க்க நாசகம்
கர்மபாச`மோசகம் ஸுசர்ம தாயகம் விபும் !
ஸ்வர்ணவர்ண சே`சபாச` சோபிதாங்க மண்டலம்
காசி`காபுராதிநாத காலபைரவம் பஜே !!
ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்
நித்யமத்வி தீயமிஷ்டதைவதம் நிரஞ்சனம் !
ம்ருத்யு தற்ப நாச`னம் கராள-தம்ஷ்ட்ர மோக்ஷகம்
காசி`காபுராதிநாத காலபைரவம் பஜே !!
அட்டஹாசபின்ன பத்மஜாண்ட கோச` ஸந்நிதம்
திருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர சா`சனம் !
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்
காசி`காபுராதிநாத காலபைரவம் பஜே !!
பூதஸங்க நாயகம் விசா`லகீர்த்தி தாயகம்
காசி`வாஸலோக புண்யபாபசோதகம் !
நீதிமார்ககொவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசி`காபுராதிநாத காலபைரவம் பஜே !!
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹர்ரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விசித்திர புண்யவர்தனம் !
சோ`க மோஹ தைத்ய லோப கோப தாப நாச`னம்
தி ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி சந்நிதம் த்ருவம்!!
சிவகவசம்
நோயைத் தீர்த்து நேராய் ஆக்கப்
பாவ பேயை பாரில் போக்கச்
சிவனார் அருளை சேர்க்க,சேர்க்க
சிறப்பாய் நீண்ட ஆயுளை சேர்க்க,
காக்க காக்க சிவனார் கவசம்,
சீக்கிரம் வந்தே நம்மை காக்க!
வேதமாம் மந்திரம் நாதனின் மந்திரம்
வேதனைத் தன்னைத் தீர்க்கும் மந்திரம்
வேண்டிய காப்பாய் விளங்கும் மந்திரம்
வேண்டுவோம் சிவனார் கவசம் தன்னை!
சிவனார் கவசம் சீரும் சிறப்போம்
செழிக்கச் செய்யும் மங்கள கவசம்!
ருஷபராம் யோகி பாடிய கவசம்
ரணமும் தீர்க்கும்,நம்மைக் காக்கும்
அதனால் சொல்வேன் நிதமும் எவரும்
சுதியின் பொருளாம் சிவனார் நாமம்
பஞ்ச அக்ஷர மந்திரம் படிப்போம்
பாரினில் இக்ஷணம் பதமும் பெறுவோம்!
பஞ்ச அக்ஷர மகிமைச் சிறப்பால்
வஞ்சம் அகலும்,வறுமை ஒழியும்
பஞ்சம் தொலையும், பிணியும் விலகும்
நெஞ்சில் இதனை த்யானம் செய்தால்
பயமும் நீங்கும்,பயனும் ஓங்கும்
பந்த வினைகள் பட்டெனச் செல்லும்
தொந்தரை செய்யும் சூனியம்`ஏவல்
சட்டென வாட்டா தொழியும் ஒழியும்
சிவனார் கவசம் பெறவே வாரீர்
சிறப்பாய் விளங்கிடப் பாரீர் வாரீர் !!
வ்யாஹ்ருதி மந்த்ர:
ஓம் பூ:, ஓம் புவ:, ஒக்கும் ஸுவ:, ஓம் மஹ:,
ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் சத்யம்,
ம்ருத்யுஞ்ஜய மந்த்ரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே!
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:!!
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தநம் !
உர்வாருகமிவ பந்தநாத் ம்ருத்யோர் முக்ஷீயமாம்ருதாத் !!
ஓம் பூ:, ஓம் புவ:, ஒக்கும் ஸுவ:, ஓம் மஹ:,
ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் சத்யம்,
ம்ருத்யுஞ்ஜய மந்த்ரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே!
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:!!
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தநம் !
உர்வாருகமிவ பந்தநாத் ம்ருத்யோர் முக்ஷீயமாம்ருதாத் !!