RIG VEDA MANTHIRAMS
நற்பணியில் இடையூறு நீங்க
கணாநாம் இத்யாதி மந்திரஸ்ய க்ருத்ஸமத: ருஷி: ஜகதீசந்த: பிரஹ்மணஸ்பதிர்தேவாத, நிர்விக்ந தர்மகார்யா ஸித்யர்தே ஜபே விநியோக:
"கணாநாம் தவா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீ நாம் உபமஸ்ர வஸ்தமம்!
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந: ஸ்ரூன்வந் ஊதிபி: ஸீத ஸாதனம் "
இதை 108 தடவை ஜபிக்க வேண்டும்.
TO GET RID OF ANY OBSTACLES FOR DOING GOOD WORKS
GANAANAAM ITHYAATHI MANTHIRASYA KRUTH-SAMATHA: RUSHI: JAGATHEESANTHA:
BRAHMANASPATHIR-DEVAATHA,NIRVIGNA DARMAKAARYA SITHYARTHAE JABAE VINIYOGA:
"GANAANAAM THVAA GANAPATHIM-KUM HAVAAMAHAE
KAVEEM KAVEE NAAM UPAMASRA VASTHAMAM
JYESHTA RAAJAM BRAHMANAAM BRAHMANASPATHAE
AANA: SRUNVAN VOOTHIBI: SEETA SAATHANAM"
CHANT THIS FOR 108 TIMES BEFORE STARTING ANY GOOD THINGS.
FROM THE VINAYAKA PURANAM THE SLOGAM TO SOLVE OUR OBSTACLES
SUMUGACH SAIKADAN-THACH-CHA KABILO GAJAKARNAKA:
LAMBO-DARACHCHA VIKATA: VIGNA RAAJO VINAYAKA:
DOOMAKETHU: GANAATH-YAKSHA: BALA CHANDRO GAJAANANA:
VAKRA THUNDA: SOORPAKARNA: HERAMBA: SKANDA POORVAJA:!!
வினாயக புராணத்திலிருந்து தடைகளை தகர்த்தெறிய ஒரு ஸ்லோகம்
ஸுமுகச் சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக: !
லம்போதரச்ச விகட: விக்ன ராஜோ வினாயக: !!
தூமகேது: கணாத்யக்ஷ: பாலா சந்திரோ கஜானன: !
வக்ர துண்ட: சூர்ப கர்ண: ஹேரம்ப: ஸ்கந்த பூர்வஜா:!!
இதில் விக்னேஸ்வருடைய 16 நாமாக்கள் இருக்கின்றன. இவைகளை முதலில் சொல்லிவிட்டு, எந்த கார்யத்தை ஆரம்பித்தாலும் அந்த கார்யம் விக்னமின்றி பூர்த்தியாகும்.
TO GET MORE PROFIT IN THE BUSINESS
SASEEVA ITHYAATHI MANDRASYA AANGIRASA: SAVYA: RUSHI: JAGATHEESANDTHA: INDRO DEVATHAA THANALAABHA SITHYARTHAE JABAE VINIYOGA:
"SASEEVA IND-THRA PURUK-RUTH THYU-MATH-THAMA
THAVAETHITHA MAPITHAS SAEKITHAE VASU
ATHA: SANGKRUPYAAPI-BOOTHA AAPARA
MAATHVAAYA-THO JARITHU: KAAMA-MOONAYEE:"
CHANT THIS FOR 10 TIMES.
செய்தொழிலில் தனலாபமுண்டாக
ஸசீவ இத்யாதி மந்திரஸ்ய ஆங்கிரஸ்ய : ஸவ்ய: ருஷி: ஜகதீசந்த:
இந்த்ராவ் தேவதா: தனலாப ஸித்த்யர்தே ஜபே விநியோக: !!
" ஸசீவ இந்திர புருக்ருத் த்யுமத்தம
தவேதித்த மபிதஸ் சேகிதே வஸு!
அத: ஸங்க்ருப்யாபிபூத ஆபர
மாத்வாயதோ ஜரிது: காமமூநயீ:!!"
தினமும் இதை 10 தடவை ஜபம் செய்யவும்.
TO GET MARRY QUICKLY
PRAATHA RAKNI MITHYAATHI MANTHRASYA MAITHRAAVARUNI VASISHTARUSHI: JAKATHEE SANTHA: AGNIDEVATHA:
ABEEPSITHA (VARA) (VATHOO) SITHYARTHTHAE JABAE VINIYOKA:
"PRAATHA RAKNIM PRAA-THARIN-THRAM HAVAAMAHAE
PRAATHAR-MITHRAA VARUNAA PRAATHA-RASVINAA!
PRAATHAR-PAKAM BOOSHANAM BRAHMANASPATHIM
PRAATHAS-SOMAM UTHA RUTHRAM HUVAEMA!!"
CHANT THIS FOR 1,00,000 TIMES TO GET GOOD PARTNER.
விரைவில் கல்யாணம் நடக்க
ப்ராத ரக்நி மித்யாதி மந்த்ரஷ்ய மைத்ராவருணி:
வஸிஷ்டருஷி: ஜகதீ சந்த: அக்நிர்தேவதா
அபீப்ஸித (வர) (வதூ) ஸித்யர்த்தே ஜபே விநியோக: !!
"ப்ராத ரக்நிம் ப்ராதரிந்த்ரம் ஹவாமஹே
ப்ராதர்மித்ரா வருணா ப்ராதரஸ்விநா !
ப்ராதர்பகம் பூஷணம் ப்ரஹ்மணஸ்பதிம்
ப்ராதஸ்ஸோமம் உத ருத்ரம் ஹுவேம !!"
இதை லக்ஷம் தடவை ஜபித்து நூறு தடவை பொறியால் ஹோமம் செய்தால் பொருத்தமான வரன் ஏற்படும்.
TO GET RID OF ALL BAD EVILS
RAATHREE ITHYAATHI MANTHRASYA SOWPARA: KUSIKA: RISHI:
GAYATHREE SANTHA: RAATHRIR DEVATHA, PISAA-SAATHI PAADAA
NIVRUTH-YARTHTHAE JABAE VINIYOGA:!
"RAATHREE VYAKYA-THAAYATHEE, PURUTHRAA-DEVYAKSHAPI:
VISHWAA ATHI SRIYO THITHA!!"
CHANT THIS FOR THREE TIMES DAILY (NIGHT).
RAATHREE ITHYAATHI MANTHRASYA SOWPARA: KUSIKA: RISHI:
GAYATHREE SANTHA: RAATHRIR DEVATHA, PISAA-SAATHI PAADAA
NIVRUTH-YARTHTHAE JABAE VINIYOGA:!
"RAATHREE VYAKYA-THAAYATHEE, PURUTHRAA-DEVYAKSHAPI:
VISHWAA ATHI SRIYO THITHA!!"
CHANT THIS FOR THREE TIMES DAILY (NIGHT).
பேய், பிசாசு, பில்லி சூன்யம் நீங்க
ராத்ரீ இத்யாதி மந்திரஸ்ய சௌபர: குசிக: ருஷி: காயத்ரீ
சந்த: ராத்ரிர் தேவதா, பிசாசாதி பாதா நிவ்ருத்த்யர்த்தே ஜபே விநியோக:
"ராத்ரீ வ்யக்யதாயதீ, புருத்ராதேவ்யக்ஷ்பி: !
விஸ்வா அதி ஸ்ரியோ தித!!"
தினமும் ராத்திரி 3 தடவை ஜபிக்கவும்.
TO GET RID OF BAD FINANCIAL POSITION
SAKTHU-MITHYAATHI MANTHRASYA AANGIRASA: BRAHASPATHI: RUSHI:
THRISH-TUP SANTHA: GNYAANAM DEVATHAA. DHAARITH-RIYA-NIVRITHYARTHAE
JABAE VINIYOGA:!
"SAKTHU MIVA THITHA-UNAA PUNANTHO
YATHRA THEERAA MANASAA VAACHA MAKRATHA !
ATHRAASA-KAAYA: SAKYAANI JAANATHAE
PATHRAISHAAM LAKSHMEER NIHI-THAATHI VAASI !!
DAILY CHANT THIS FOR 100 TIMES.
தரித்திர நிலை நீங்க
ஸக்துமித்யாதி மந்த்ரஸ்ய ஆங்கிரஸ: ப்ரஹஸ்பதி: ருஷி: திருஷ்டுப் சாந்த: ஞ்யானம் தேவதா. தாரித்ர்யநிவ்ருத்யர்தே ஜபே விநியோக: !
"ஸக்து மிவ திதஉநா புநந்தோ
யாத்ரா தீரா மநஸா வாச மகரத !
அத்ராஸகாய: ஸக்யாநி ஜாநதே
பத்ரைஷாம் லக்ஷ்மீர் நிஹிதாதி வாசி !!
தினமும் 100 தடவை ஜபம் செய்யவும்.
TO GET GOOD CHILDREN
IMAAM THVAMINTHRA ITHYAATHI MANTHRASYA SAAVITHRI RUSHI: ANUSHDUP SANTHA: SAAVITHREE DEVATHA JEEVA-SUKUNA-SUPUTHRA LAAPAARTHAE JABAE VINIYOGA: !!
"IMAAM THVAMINTHRA MEETVA: SUPUTHRAAM SUPAKAAM KRUNU !
THASAAS-YAAM PUTHRAA NAADEHI PATHI MEGAATHASAM KRUTHI !!"
DAILY CHANT THIS FOR 100 TIMES TO GET CLEVER,LONGLIFE AND BEAUTIFUL CHILDREN.
ஸத்புத்திரன் உண்டாக
இமாம் த்வமிந்திர இத்யாதி மந்த்ரஷ்ய ஸாவித்ரீ ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸாவித்ரீ தேவதா ஜீவத்ஸுகுணஸுபுத்திர லாபார்த்தே ஜபே விநியோக: !!
"இமாம் த்வமிந்திர மீட்வ: ஸுபுத்ராம் ஸுபகாம் க்ருணு !
தஸாஸ்யாம் புத்ரா நாதேஹி பதி மேகாதசம் க்ருதி !!
தினம் 100 தடவை ஜபித்தால் அறிவும் பாக்யமும் நீண்ட ஆயுளும் உள்ள பிள்ளைகளை அடைவார்கள்.
lick here to edit.
WHILE GETTING UP
WHILE GETTING UP,WE HAVE TO CHANT AND THINK OF LORD'S NAME SO THAT OUR DAY WILL GO SMOOTHLY.
DAILY CHANT
HARI: HARI: HARI:
CHANT THIS FOR 3 TIMES.
துயிலெழுதல்
அதிகாலையில் தூக்கம் கலைந்து விழித்தவுடன் கடவுளை நினைத்து ஒரு வினாடி பிரார்த்தித்தால் அன்றைய பொழுது நல்ல படியாகக் விடியும்." உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து "ஹரி" என்ற பேரரவம், உள்ளத்து புகுந்து குளிர்ந்து" என்பது திருப்பாவை.
ஹரி: ஹரி: ஹரி:
{மூன்று தரம் உச்சரிக்கவேண்டும்}
TO GET MOKSHAM
ITHAM VISHNU-RITHYAATHI MANTHRASYA MEDHA THITHI:
KAANVA: RUSHI: ANUSHTUP CHANTHA: VISHNURDEVATHAA
MOKSHA-SITHYARTHAE JABAE VINIYOGA:!!
"ITHAM VISHNUR VICHAKRAMAE
THRETHAA NITHATHAE PATHAM !
SAMOODA MASYA PAAKUM-SURAY!!"
CHANT THIS MANTRAM WHENEVER YOU FIND TIME.
SUBRAMANYA STHUTHI - TO GET RID FROM BLACK MAGIC
SUBRAMANYACHCHA SENAANEE: GUHA-SKANDACHCHA VAAMANA: !
MAHAASENO THVAATHA-SAAKSHA: VISHWABU: SHANMUKA: SIVA: !!
SAMBU-PUTHRA: CHA VALLEECHA: DEVASENAAPATHY PRABHU: !
SAROTHBAVA: SHAKTHI PUTHRA: BRAHMABU: AMBIKASUTHA: !!
BOODESA: BHAVAKI: SRIMAAN VISAAKA: SIKI VAAHANA: !
KAANKEYA: CHA GAJAAROODA: CHATHRU HANTHAA SHADA-KSHARA: !!
ஸுப்ரமண்யச்ச ஸேனானீ: குஹ- ஸ்கந்தச்ச வாமன: !
மஹாஸேனோ த்வாதசாக்ஷ: விஷ்வபூ: ஷண்முக: சிவ: !!
சம்புபுத்ர: ச வல்லீச: தேவஸேனாபதி ப்ரபு: !
சரோத்பவ: ஷக்தி புத்திர: ப்ரம்ஹபூ: அம்பிகாஸுத:!!
பூதேச: பாவகி: ஸ்ரீமான் விசாக: சிகி வாஹன: !
காங்கேய: ச கஜாரூட: சத்ரு ஹந்தா ஷடக்ஷர:!!
CHANT THIS FOR THREE TIMES DAILY IN THE MORNING AND EVENING TO GET RID OF BAD EVIL SIGHT WHICH CAUSE LOT OF PROBLEMS IN OUR LIFE.
SIVA SAHASRANAMAM PUNYAM PERA
SIVO MAHESHWARAS-CHAIVA RUTHRO VISHNU: PITHAA-MAHA:!
SAMSAARA VAITHYA: SARVESA: PARAMAATHMAA SATHAA SIVA:!!
CHANT THIS FOR 3 TIMES DAILY TO GET BENEFIT OF CHANTING SIVA SAHASRANAAMAM FULLY.
சிவோ மகேஸ்வரச்சைவ ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ: !
ஸம்ஸார வைத்திய: ஸர்வேச: பரமாத்மா ஸதா சிவ: !!
இதை 3 முறை ஜபித்தால் சிவ ஸஹஸ்ரநாம பாராயணம் செய்த புண்யம் உண்டாகும்.
லக்ஷ்மி கடாக்ஷம் பெற, நல்ல வேலை கிடைக்க
LAKSHMI KATAAKSHAM PERA,TO GET GOOD JOB
SRIDEVEE HI AMRUTHOTH BOOTHAA KAMALAA-CHANDRA SHOBANAA !
VISHNU-PATHNEE VAISHNAVEE CHA VARAA-ROHAA CHA SAARN-GINEE!!
HARIPRIYAA DEVADEVI MAHALAKSHMEE CHA SUNDAREE!!
DAILY CHANT THIS FOR 10 TIMES TO GET MORE WEALTH AND GOOD JOB.
ஸ்ரீதேவி ஹி அம்ருதோத் பூதா கமலச்சந்திர ஷோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச வராரோஹா ச சார்ங்கிணீ !!
ஹரிப்ரியா தேவதேவி மகாலக்ஷ்மீ ச ஸுந்தரீ!!
தினமும் காலையில் 10 முறையும் , வெள்ளிகிழமை மாலையில் நெய் தீபம் ஏற்றி லக்ஷ்மிபூஜை செய்து 108 முறை ஜபித்தால் செல்வம் உண்டாகும் நல்ல வேலையும் கிடைக்கும்.
தீராத நோயகல
TO GET RID OF ALL DISEASES
OM NAMAHA PARAMAARTH-THAAYA PURUSHAAYA MAHAATH-MANE !
AROOPA BAHU-ROOPAAYA VYAAPINE PARAMAATH-MANE !!
CHANT THIS FOR 1008 TIMES DAILY FOR 48 DAYS TO GET RID OF ANY DISEASES.
ஓம் நாம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மனே !
அரூப பஹுரூபாய வ்யாபினே பரமாத்மனே !!
இதை தினமும் காலையில் 1008 முறை ஜபம் செய்தால்,ஒரு மண்டலத்திற்குள் தீராத மஹாரோகமும் அகலும்.
பித்ருக்கள் முக்தி பெற
PITHRUKKAL MOKSHAM PERA
AYODYAA MATHURAA MAAYAA KASI KANCHI HI AVANTHIKA
PURI TH-VAARAVATHEE KNEYAA: SAPTHAITHAA: MOKSHATHAAYAKAA:
AFTER COMPLETION OF SRADDAM ,IF WE CHANT THIS MANTRAM,OUR FOREFATHERS WILL ATTAIN MOKSHAM.
அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ ஹி அவந்திகா
பூரீ த்வாரவதீ க்ஞேயா: ஸப்தைதா: மோகஷதாயகா: !!
ஸ்ராத்தத்தில் பிண்ட பூஜைக்கு பிறகு இதை கூரினால் பித்ருக்கள் மோக்ஷமடைவார்.
தேவியின் அருள்பெற
TO GET BLESSINGS FROM DEVI
PAADAAYA VAA PAATHAALE STHAA-PAAYA VAA SAGALA BHUVANA SAMRAAJYAE!
MAATHA: THAVA PATHA-YUGALAM MUNJAAMI NAIVA MUNJAAMI!!
DAILY CHANT THIS FOR 10 TIMES.
பாதய வா பாதாளே ஸ்தாபய வா சகல புவனசாம்ராஜ்யே !
மாத: தவ பதயுகளம் முஞ்சாமி நைவ முஞ்சாமி!!
அன்னையே! பாதாளத்தில் தள்ளு,அல்லது சக்கரவர்த்தி ஆக்கு உன் திருவடியை விடவே மாட்டேன். நித்யம் 10 முறை ஜபித்தால் தேவி கருணை புரிவாள்
பைரவர் ஸ்லோகம்
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்க்கஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்
12 ராசிக்காரர்கள் அனைவரும் காலை வேளையில் குளித்து
பக்தியுடன் மேற்கண்ட ஸ்லோகத்தினை குறைந்தது 27 தடவை
சொல்லி வந்தால் வாழ்க்கையில் நன்மை ,சுகம் நன்றாக
அடையலாம். சனி பெயர்ச்சியால் ஏற்படும் துற்பலன்களை
முழுமையாக தவிர்க்கலாம்.
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்க்கஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்
12 ராசிக்காரர்கள் அனைவரும் காலை வேளையில் குளித்து
பக்தியுடன் மேற்கண்ட ஸ்லோகத்தினை குறைந்தது 27 தடவை
சொல்லி வந்தால் வாழ்க்கையில் நன்மை ,சுகம் நன்றாக
அடையலாம். சனி பெயர்ச்சியால் ஏற்படும் துற்பலன்களை
முழுமையாக தவிர்க்கலாம்.