இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் விலகும் இது திண்ணம்.
பகவதி தேவி பர்வத தேவி பலமிகு தேவி துர்கையளே ஜகமது யாவும் ஜயஜயவெனவே சங்கரி உன்னைப் பாடிடுமே ஹநஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதியானவளே ரோக நிவாரிணி சோக நிவாரிணி தாப நிவாரிணி ஜெயா துர்கா.
தண்டினி தேவி தக்ஷினி தேவி கட்கினி தேவி துர்கையளே தந்தன தான தனதன தான தாண்டவ நடன ஈஸ்வரியே முந்தினி தேவி முனையோலி சூலி முனிவர்கள் தேவி மணித்தேவி ரோக நிவாரிணி சோக நிவாரிணி தாப நிவாரிணி ஜெயா துர்கா.